உடலோடு

கனிவோடு காத்திருந்து
கரம்பிடித்து நடந்திடுவேன்
கடலோடு கலந்திடும் நதியாக
நான் உன்னில் கலந்திடும்
புது உறவு உடலோடு கலந்திடும்
உயிர் மூச்சு நீ என்னில்
உருவாகும் புது உறவு
எந்நாளும் நிலையாகும் புதுவாழ்வு
Share:

6 comments:

  1. வரிகள் எனக்கு புரியல

    ReplyDelete
  2. ஐ... நான் வச்சிருக்குற அதே டெம்ப்ளேட்... அழகா இருக்கு...

    ReplyDelete
  3. நன்றி prabahakaran

    ReplyDelete
  4. காதல் கலியாணம் வாழ்க்கை

    ReplyDelete

Recent Posts

Popular Posts

Blog Archive

Blog Archive

Search This Blog