அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் சசிகுமார். அவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சசிகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது செல்போனை எடுத்துப் பார்த்ததில் அதில் உயிரைக் குடிக்கும் ப்ளூவேல் கேம் லிங்க் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக மதுரையை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் ப்ளூவேல் கேம் விளையாடி தற்கொலை செய்து கொண்டார். அதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு மீண்டும் ஒரு தற்கொலை சம்பவம் நடந்துள்ளது. ப்ளூவேல் விளையாட்டிற்கு பல மாநிலங்களில் இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Recent Posts
Popular Posts
-
அனைத்து கிறிஸ்தவ தொலை கட்சியை ஒரே தளத்தில் காண அத்துடன் தமிழில் வேதாகமத்தை வாசிக்க இங்கே இலங்கை தமிழ் கத்தோலிக்க தொலைக் காட்சியை காண h...
-
இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற மிக கொடூரமான இன அழிப்பு என்றால் இலங்கை தமிழ் இன அழிப்பை குறிப்பிடலாம். தமிழ் இன அழிப்பு இடம் பெற்ற வேளை ஐநா சபை...
-
உங்கள் வயதைக் கேட்டால் சொல்லிவிடலாம். மிக எளிது. உங்கள் மூளையின் வயது என்ன? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? மூளைக்கும் நம் வயது தானே என்று ...
-
இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த தொழில் நிமித்தம் இந்து மதத்தில் பரம்பரையாக ஊறிய 17 வது தலைமுறை பிரபல நாதஸ்வர வித்துவான் பின் நாட்கள...
-
கடைசிகாலத்தில் வாழும் தீர்கதரிசிகளின் பணி என்ன ? வகைகள் என்ன
-
அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த ‘மெர்சல்’ பட விவகாரத்தில் ஒரு நல்ல முடிவு எட்டப்பட்டிருப்பதால் விஜய் ரசிகர்களுக்கு அது இன...
Blog Archive
-
▼
2017
(82)
-
▼
September
(12)
- வைகோவுடன் 35 சிங்களவர்கள் தகராறு!
- புதிய அரசியல் யாப்பு : தமிழரை அழிக்கவல்லது மட்டுமல...
- தமிழ் இல்லாமல் ஒரு மொழியா..?
- இரகசியத்தை வெளிட்ட டொனால்ட்ரம் !
- சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதி மன்றிற்குப் பர...
- தமிழத்தில் இல்லுமினாட்டியின் BIG BOSS மறைமுக திட்ட...
- எங்களின் மரபு வழி தமிழகத்தை காப்பாற்றுங்கள்!
- இந்திய வேதங்களில் இயேசு
- தமிழ் நாட்டை குறித்து தேவனின் திட்டம் என்ன ?
- உயிர் பறிக்கும் விளையாட்டுக்கள் குறித்து அவர்க...
- இணைய கொலைக்காரன்!! காவு கேட்கும் நீலத்திமிங்கில
- உலகை ஆட்டி படைக்கும் "ப்ளூவேல் கேம்"- வீடியோ
-
▼
September
(12)
Blog Archive
-
▼
2017
(82)
-
▼
September
(12)
- வைகோவுடன் 35 சிங்களவர்கள் தகராறு!
- புதிய அரசியல் யாப்பு : தமிழரை அழிக்கவல்லது மட்டுமல...
- தமிழ் இல்லாமல் ஒரு மொழியா..?
- இரகசியத்தை வெளிட்ட டொனால்ட்ரம் !
- சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதி மன்றிற்குப் பர...
- தமிழத்தில் இல்லுமினாட்டியின் BIG BOSS மறைமுக திட்ட...
- எங்களின் மரபு வழி தமிழகத்தை காப்பாற்றுங்கள்!
- இந்திய வேதங்களில் இயேசு
- தமிழ் நாட்டை குறித்து தேவனின் திட்டம் என்ன ?
- உயிர் பறிக்கும் விளையாட்டுக்கள் குறித்து அவர்க...
- இணைய கொலைக்காரன்!! காவு கேட்கும் நீலத்திமிங்கில
- உலகை ஆட்டி படைக்கும் "ப்ளூவேல் கேம்"- வீடியோ
-
▼
September
(12)
0 comments:
Post a Comment